Thursday

கஹடோவிட்ட வெள்ளப்பெருக்கு

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கஹடோவிட்ட சந்தி பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடிக்கொண்டுள்ளது. எமது ஊரின் தாழ்ந்த பிரதேசம் என்பதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். வெளிப்பார்வைக்கு சேதம் எதுவும் பெரிதாக இல்லாவிடினும் நிறைய இழப்புக்களும் உள்சேதங்களும் இருக்கும் என நம்பப்படுகின்றது. ஏனெனில், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் கிணறுகள் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் சேதமடைந்துள்ளன. மேலும், சிரச போன்ற ஊடகங்களும் சில காட்சிகளை படம்பிடித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு பிரார்த்திப்போம்.

படங்கள்



 பஸ் செல்லும் பிரதான வீதி




























No comments:

Post a Comment